Thursday, January 31, 2013

உதிரும்வேளை








ஒரு பூ
உதிரும்வேளை
இலைகள் பதறுகின்றன
செடி கதறுகிறது
நிலம் நடுங்குகிறது.

6 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

மனித நிலையும் அப்படித்தான்...

உஷா அன்பரசு said...

அருமை!

ரவிஉதயன் said...

மிகவும் சரி தனபால்

ரவிஉதயன் said...

நன்றி உஷா அன்பரசு

”தளிர் சுரேஷ்” said...

சிறப்பான படைப்பு! நன்றி!

ரவிஉதயன் said...

அன்பும் நன்றியும்
சுரேஷ்