Friday, August 24, 2012

கடவுளின் குரல்









இறந்தநண்பனின்
கைத்தொலைபேசியை
ஒருமுறை
தொடர்புகொண்டுபார்கிறேன்
இம்முறை
மறுமுனையில்
தொடர்பு எல்லைக்கு
அப்பாலிருப்பதாகச்சொன்னகுரல்
கடவுளுடையது

நன்றி- நவீன விருட்சம்

No comments: