Saturday, August 11, 2012

அதே கடல்தான்









அதே கடல்தான் 
அதே மழைதான்
அதே மலர்தான் 
அநேக வித்தியாசம் 
தனித்து ரசித்ததிற்கும் 
துணையோடு ரசித்ததிற்கும்

No comments: