Wednesday, May 16, 2012

ஒருகணம் 

இறகை 
இழந்தஈசல் 
எறும்பைப்போல் ஊர்கிறது
இறகைச்சுமந்த எறும்பு 
ஈசலைப்போலவே இருக்கிறது

No comments: