Thursday, December 8, 2011

யுகங்கள் கடந்து






முகர்ந்து முகர்ந்து
நாய்க் குட்டியொன்று
என்வீடு வரை
வந்து விட்டது.


யுகங்கள் கடந்த அன்பின்
புரியாத ரகசியத்தின்முன்


தளும்பி நின்ற
பேரமைதி கணமிது


(நவீன விருட்சத்தில் வெளியான கவிதை












No comments: