Friday, October 7, 2011

ஒருகோப்பைத்தேநீர்.








கண்ணாடிப்பேழையில் உறங்கும் புத்தர் 
சற்று நேரத்தில்விழித்து  எழக்கூடும்.
அதற்க்குள்  தயாரிக்க வேண்டும் அவர் 
அருந்த ஒருகோப்பைத்தேநீர். 
    











No comments: