Thursday, May 13, 2010

இல்லாதாது

  நெடுங்காலமாகியும்

அன்புள்ள என்று

கடிதமெழுத ஆரம்பிக்கும் நாம்

சில விசயங்களைதெளிவுபடுத்திகொள்ளலாம்

அன்பு இல்லாதவற்க்கே

அதை எழுதுகிறோம்

நம்மிடம் அது இருப்பதுபோல்

பாவித்துக் கொள்கிறோம்

அது இருப்பதால் தான்

இந்தபூமி இன்னும்இயங்குதுவதுபோல்

சொற்களால் நிர்மாணிக்க முயலுகிறோம்

thadagam.com வெளியானது

No comments: