நெடுங்காலமாகியும்
அன்புள்ள என்று
கடிதமெழுத ஆரம்பிக்கும் நாம்
சில விசயங்களைதெளிவுபடுத்திகொள்ளலாம்
அன்பு இல்லாதவற்க்கே
அதை எழுதுகிறோம்
நம்மிடம் அது இருப்பதுபோல்
பாவித்துக் கொள்கிறோம்
அது இருப்பதால் தான்
இந்தபூமி இன்னும்இயங்குதுவதுபோல்
சொற்களால் நிர்மாணிக்க முயலுகிறோம்
thadagam.com வெளியானது
No comments:
Post a Comment