Tuesday, September 6, 2011

அழுகை






       மூடப்பட்ட ரகசிய அறை
       தொலைந்து விட்டசாவி
       யாருக்கும் தெரியாது
       உடைக்க ஆரம்பித்ததில்
       பயங்கர சத்தம.

No comments: