Friday, August 5, 2011

ஒரேஆற்றில் இருமுறை.







ஒரே ஆற்றில்
இரு முறை இறங்கினேன்!
ஒரு முறை ஆற்றில்
நீர் ஓடிக்கொண்டிருந்தது,
இன்னொருமுறை
ஆற்றுமணலில் இறங்கி
நான்ஓடிக்கொண்டிருந்தேன்.

1 comment:

கவிதை வீதி... // சௌந்தர் // said...

அடுத்த முறை என்ன ஓடுமோ...