ரவிஉதயன்
Friday, August 5, 2011
ஒரேஆற்றில் இருமுறை.
ஒரே ஆற்றில்
இரு முறை இறங்கினேன்!
ஒரு முறை ஆற்றில்
நீர் ஓடிக்கொண்டிருந்தது,
இன்னொருமுறை
ஆற்றுமணலில் இறங்கி
நான்ஓடிக்கொண்டிருந்தேன்.
1 comment:
கவிதை வீதி... // சௌந்தர் //
said...
அடுத்த முறை என்ன ஓடுமோ...
August 6, 2011 at 1:26 AM
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
அடுத்த முறை என்ன ஓடுமோ...
Post a Comment