Thursday, February 3, 2011

சிறு கவிதைகள்






1    உதடுகள்
முத்தங்களை கடத்தும்
 மின் கம்பிகள்.

2    பதுங்கிச்செல்ல
வேண்டியிருக்கிறது
நண்பர்கள் வசிக்கிற
தெருவில் கூட.

 3   சமாதானம் ஏற்ப்பட்ட பிறகும்
ஏற்க முடிவதில்லை
அவர்களின் பிரியங்களை
அப்படியே.  

4 comments:

சமுத்ரா said...

ரவி உங்கள் கவிதைகள் எல்லாம் அருமை..

க.பாலாசி said...

மூன்றாவது உண்மை.. நல்ல கவிதைகள்..

ரவிஉதயன் said...

நன்றி சமுத்ரா

ரவிஉதயன் said...

நன்றி பாலா சி