ரவிஉதயன்
Tuesday, January 25, 2011
சாட்சிகள்
ஒன்றையடுத்து ஒன்றாய்
உதிர்கிறது
பழுத்த இலைகள்.
வயதாகி விட்ட தென்கிறாய்
உலர்ந்த அம மரத்தை
நோக்கியபடி.
நஞ்சாகிப்போன அடி மண்ணில்
தன் மூச்சை நெரிக்கிற
வேர்களின் கேவல்
கேட்கிறது எனக்கு.
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment