Thursday, January 13, 2011

ஒரே கணம்








ஒரே கணத்தில் நடந்தேறி விடுகின்றது
தொப்புள் கொடியை அவிழ்த்தபடி 
ஒருசிசு இம்மண்ணில் விழுவதும்.

தூக்குக்கயிற்றை
சுருக்கிட்டுக்கொண்டு
ஒரு உயிர்
இம்மண்ணிலிருந்து விடுபடுவதும்  

2 comments:

க.பாலாசி said...

கலக்கல் நண்பரே... நல்ல கவிதை..

ரவிஉதயன் said...

நன்றி பாலா சி