ரவிஉதயன்
Thursday, January 13, 2011
ஒரே கணம்
ஒரே கணத்தில் நடந்தேறி விடுகின்றது
தொப்புள் கொடியை அவிழ்த்தபடி
ஒருசிசு இம்மண்ணில் விழுவதும்.
தூக்குக்கயிற்றை
சுருக்கிட்டுக்கொண்டு
ஒரு உயிர்
இம்மண்ணிலிருந்து விடுபடுவதும்
2 comments:
க.பாலாசி
said...
கலக்கல் நண்பரே... நல்ல கவிதை..
January 21, 2011 at 5:40 AM
ரவிஉதயன்
said...
நன்றி பாலா சி
January 28, 2011 at 6:42 AM
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
கலக்கல் நண்பரே... நல்ல கவிதை..
நன்றி பாலா சி
Post a Comment