Tuesday, January 4, 2011

வீடு





வாடகை வீட்டிலேயே கழிகிறது வாழ்க்கை

மனைவிமட்டும் சொல்லிக்கொண்டேயிருக்கிறாள்

பிறரிடம்

எங்கவீட்டுக்காரர் என்று என்னை.

3 comments:

அமுதா கிருஷ்ணா said...

அடடா..

க.பாலாசி said...

அருமைங்க...

ரவிஉதயன் said...

நன்றி அமுதா கிருஷ்ணா, பாலாசி