ரவிஉதயன்
Wednesday, May 5, 2010
இடப்படாத முத்தம்
யாரும் அறியாது
எவர் நிழல்மீதும் படாது
நுனிக்கால் ஊன்றி
பதுங்கிப்பதுங்கி
கள்ளக்காற்றைப்போல்
உதடுகளின் மிகஅருகே
கொண்டு சென்றேன்
இலேசாகநடுங்குகிறது
முத்தம்
1 comment:
ரவிஉதயன்
said...
நன்றி சக்தி
May 27, 2010 at 10:37 PM
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
நன்றி சக்தி
Post a Comment