Wednesday, April 28, 2010

பருவகாலங்கள்

 











சூடான தேநீரை


ஊதி,ஊதித்தருகிறாள்

தாய் சிறுமிக்கு

கோடையும்

குளிரும்

வந்து வந்து போகின்றன

அச்சிறிய தேநீர்கடைக்கு

No comments: