Wednesday, April 21, 2010

உறவு முறித்து

பிரிந்த கணம்

காற்றில்செதுக்கிறாள் சிலுவைகளை

நேசித்தக் கடவுளுக்கும்
நிராகரித்தக்காதலனுக்கும்

No comments: